பலவீனமான முதியவர்களுக்கு சத்துணவுக் குறைபாட்டினால் பசியின்மை, குறைந்த அளவு உணவு உட்கொள்வது, தானாகவே எடை குறைவது போன்றவை ஏற்படலாம்.
ஊட்டச்சத்துள்ள எளிய உணவு வகைகள் உட்கொள்ளவும்.
பழங்கள், காய்கறிகள், முழுமையான உணவு தானிய வகைகள், பருப்பு வகைகள், கொழுப்புக் குறைவாக உள்ள பால் கடலை வகைகள், சோயாபீன் வகைகள், மீன் ஆகியவற்றை உண்ணலாம்.
பதப்படுத்தப்பட்ட உண்வு வகைகளான ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்கவும் பூண்டு, வெங்காயம், மற்றும் நார் சத்து மிக்க காய்கறிகள், தக்காளி, சோயா, மற்ற பருப்பு வகைகள், சிட்ரஸ் வகைப்பழங்கள், திராட்சைகள் பச்சைத் தேயிலை ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
இறைச்சி, பால்பண்ணைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட சிலவகை உணவு வகைகள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கோக்/பிஸ்கட்டுகள் ஆகியவற்றை தவிர்த்தோ அல்லது குறைத்தோ உட்கொள்ள வேண்டும்.
இதய நோயாளிகள் நார்ச்சத்து வகைகளை - முழுத்தானிய வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை - அதிகரிக்கவும். கொழுப்பு அதிகமுள்ள சிவப்பு இறைச்சி, நெய், வெண்ணெய், க்ரீம், தேங்காய் எண்ணெய் - ஆகியவற்றைக் குறைக்கவும்..
ஹைப்பர்டென்ஷன் இருந்தால் உப்பின் அளவைக் குறைக்கவும். கால்சியம் உள்ள உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தினமும் உட்கொள்வதை ஆதிகரிக்கவும்.
பொதுவாகவே சரியான இடைவெளி (3 மணி நேரம்) விட்டு குறைந்த அளவு உணவை அடிக்கடி உண்ணலாம். காலை உணவை கண்டிப்பாக உண்ணவும்.
அதேபோல், இரவு உணவை முடிந்தவரை சீக்கிரம் சாப்பிட வேண்டும். வறுக்கப்பட்ட உணவை விட கொதிக்க வைத்த ஆவியில் வேகவைக்கப்ப்ட்ட உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிட வேண்டும் .
குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து ஒரு வேளையாவது உண்ணுதல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
Popular posts
- இரண்டு விருதுகளும் இதயபூர்வ நன்றிகளும்.
- கருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி
- பிரச்சினைகளை கையாளுதல்-2
- குழந்தைகளும் ஊட்டச்சத்து பானமும்-1
- நான் ஒரு விண்மீன் குஞ்சு
- குழந்தைகள் உலகம் மகத்தானது -தொடர் பதிவு
- அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது....
- முதியோர் மன நலம் காப்பது அவசியமா?
Labels
- . வலைப்பூவின் அழைப்பு (1)
- அம்மா (12)
- அனுபவம் (1)
- இனிய இல்லம் - கட்டுரை (28)
- கடிதம் (7)
- கட்டுரை (10)
- கவிதை (55)
- சிறுகதை (2)
- பதிவுலகம் (3)
- பிள்ளைகள் வளர்ப்பு (8)
- மனவள கட்டுரை (24)
- முதியோர் (23)
- முதியோர் நல கட்டுரைகள் (7)
- முதியோர் நல சட்டம் (1)
- வாழ்வியல் கவிதைகள் (15)
Blog archive
-
▼
2011
(140)
-
▼
January
(17)
- தாய் எனும் சக்தி வடிவம்
- அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்- பாகம் ஐந்து.
- அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - நான்காம...
- தல விருட்சம்
- உறக்கத்தின் விழிப்பு
- அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - மூன்றாவது ...
- சகாராவில் ஒரு பூபாளம்
- அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - இரண்டாம் பாகம
- அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - முதல் பாகம்
- இனிய கனவாக .....
- தெய்வம் நீ என்றுணர்
- சதுப்பு நிலக்காடுகள்
- முதியோர் மன நலம் காப்பது அவசியமா?
- பிள்ளைக்கனியமுதே
- பெரியோரை துணை கோடல்
- பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்பு நல சட்...
- முதியோருக்கான உணவு
-
▼
January
(17)
வாசிப்பகம்
-
-
Digest, adjust, accept3 days ago
-
தேர்தல்...1 week ago
-
உலகின் தொன்மையான மழைக்காடு1 week ago
-
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!2 months ago
-
வெகுமதி7 months ago
-
-
-
-
-
-
-
Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...7 years ago
-
தலையுடன் தலைநகரில் :7 years ago
-
இதுவும் பெண்ணியம்8 years ago
-
அம்மா துணை !!8 years ago
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்8 years ago
-
-
கவிழாய் செம்பிழம்பே!!!9 years ago
-
உலக சமையல் 1 ~ பயையா...10 years ago
-
ஏனோ உறக்கமில்லை எனக்கு...11 years ago
-
Social Icons
About Me
- சாகம்பரி
- என் எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்ட, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகம் - இதனை மறுபடி உயிர்ப்பிக்க வேண்டி சமர்ப்பிக்கப்படுகின்றன.
Powered by Blogger.
Featured Posts
நண்பர்கள்
Posted by
சாகம்பரி
Monday, January 3, 2011
Labels:
முதியோர்,
முதியோர் நல கட்டுரைகள்
Subscribe to:
Post Comments (Atom)