tag:blogger.com,1999:blog-2362786380185811218.post1062564625664582419..comments2023-10-08T13:30:20.323+05:30Comments on மகிழம்பூச்சரம்: மாண்புமிகு மன்னிப்பும் அதன் மரபும். பாகம்-2சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-78003046881316783702011-07-12T20:05:12.462+05:302011-07-12T20:05:12.462+05:30//மன்னிப்புக் கேட்பதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்...//மன்னிப்புக் கேட்பதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்பதில் எனக்கும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு//இந்த குணம் குடும்பத்தில் மற்றவருக்கும் எதிரொலிக்கும். இனிய இல்லறம் ஒரு தொடர்கதையாகும். நன்றி கீதா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-28285411899884688192011-07-12T20:02:45.784+05:302011-07-12T20:02:45.784+05:30//வலிமையான வரிகளை துணைக் கொண்டு வளமான பதிவு , மன்ன...//வலிமையான வரிகளை துணைக் கொண்டு வளமான பதிவு , மன்னிப்பு வார்த்தை அல்ல , வாழ்க்கை முறை என சொன்ன விதம் அருமை சகோ//<br />இந்த பதிவின் நோக்கத்தை அழுத்தமாக தெரிவித்த கருத்துரைக்கு நன்றி ச.கோசாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-56479587515465133652011-07-12T11:56:49.232+05:302011-07-12T11:56:49.232+05:30அருமையான அலசல். நம்பக்கம் தவறிருக்கும் பட்சத்தில் ...அருமையான அலசல். நம்பக்கம் தவறிருக்கும் பட்சத்தில் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்பதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்பதில் எனக்கும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. உங்கள் மனவளத்தொடர் மேலும் எண்ணங்களுக்கு வலுவூட்டுகிறது என்பதால் மகிழ்ந்து பாராட்டுகிறேன், சாகம்பரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-17882565316252286472011-07-12T10:57:28.018+05:302011-07-12T10:57:28.018+05:30// பிறகு அரசாள்பவனின் கோபத்திலிருந்து தப்பி உயிர் ...// பிறகு அரசாள்பவனின் கோபத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்கும் குறுக்கு வழியாக இது பயன்படுத்தப்பட்டது. இது வீரர்களால் ஒரு போதும் பயன்படுத்தப்பட்டதில்லை.//<br />எதார்த்த நிதர்சன உண்மை வரிகள் சகோ , மனதை தைத்தது <br /><br />//குற்ற உணர்வுடன் இருக்கும் மனம் அதிலிருந்து மீண்டு சரியான பாதைக்குச் செல்வதன் மூலம் மனித வாழ்க்கை உன்னதமான எல்லையை அடைகிறது. அடிமைகளின் முதுகெழும்பில் பதியவைக்கப்பட்ட மன்னிப்பு என்ற செயல் மனித நாகரிகத்தின் அடையாளமாக உயர்வான செயலாக முகமாற்றம் பெற்றது///<br /><br />வலிமையான வரிகளை துணைக் கொண்டு வளமான பதிவு , மன்னிப்பு வார்த்தை அல்ல , வாழ்க்கை முறை என சொன்ன விதம் அருமை சகோA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-65134142746170851212011-07-12T09:36:40.330+05:302011-07-12T09:36:40.330+05:30சில புத்திசாலி மாணவர் வகுப்பை கட் அடித்தாலும் பாடத...சில புத்திசாலி மாணவர் வகுப்பை கட் அடித்தாலும் பாடத்தை எளிதாக தொடர்ந்துவிடுவார்கள். நன்றி சிவா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-64411030516517481292011-07-12T09:34:40.724+05:302011-07-12T09:34:40.724+05:30மிகவும் தெளிவான, விரிவான கருத்துரைக்கு நன்றி ரமணி ...மிகவும் தெளிவான, விரிவான கருத்துரைக்கு நன்றி ரமணி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-84823869442541644872011-07-12T09:33:05.852+05:302011-07-12T09:33:05.852+05:30அதுதான் இனிய வாழ்க்கையின் அஸ்திவாரம். நன்றி திரு.ப...அதுதான் இனிய வாழ்க்கையின் அஸ்திவாரம். நன்றி திரு.பிரகாஷ்சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-76964474086968861402011-07-12T09:31:46.127+05:302011-07-12T09:31:46.127+05:30// ஆழ்ந்த பயனுள்ள அர்த்தமுள்ள பகிர்வுக்குப் பாராட்...// ஆழ்ந்த பயனுள்ள அர்த்தமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.// நன்றி இராஜராஜேஸ்வரிசாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-64610629673369263872011-07-12T09:30:52.625+05:302011-07-12T09:30:52.625+05:30சரிதான். இணைப்பே தெரியாமல் இணைக்கும் பசை. நன்றி.தி...சரிதான். இணைப்பே தெரியாமல் இணைக்கும் பசை. நன்றி.திரு.தமிழ் உதயம்சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-88541216634876953102011-07-12T09:30:43.830+05:302011-07-12T09:30:43.830+05:30உண்மைதான். கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகவேல்.உண்மைதான். கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகவேல்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-54403487826325600392011-07-12T08:02:40.422+05:302011-07-12T08:02:40.422+05:30வாழ்க வளமுடன்
முதலில் தாமதம்
ஆகிவிட்டது
மன்னிக்க...வாழ்க வளமுடன்<br />முதலில் தாமதம் <br />ஆகிவிட்டது <br />மன்னிக்கவும் <br />மிகவும் தெளிவா எழுதுறீங்க டீச்சர் <br />வாழ்த்த வயதில்லை <br />இருந்தாலும் வாழ்க வளமுடன் <br />நலமுடன்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-71607589835226268052011-07-12T05:03:47.672+05:302011-07-12T05:03:47.672+05:30வழக்கம்போல தெளிவைத்தரும் தெளிவான பதிவு
பயத்தில் து...வழக்கம்போல தெளிவைத்தரும் தெளிவான பதிவு<br />பயத்தில் துவங்கியது என்பது மிகச் சரியான கருத்து<br />பின் சரணாகதியெனத் தொடர்ந்து<br />இப்போது அவ்வப்போது தப்பித்துக்கொள்வதற்கான <br />எளிய உபாயமாக கையாளப்படுகிறது<br />தாங்கள் குறிப்பிடுவது போல மிகச் சரியாக<br />அந்தச் சொல் புரிந்துகொள்ளப்படாமல்தான் உள்ளது<br />தங்கள் பதிவு தெளிவைத் தந்து போகிறது<br />பயனுள்ள நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-43703483407595364992011-07-12T00:28:23.229+05:302011-07-12T00:28:23.229+05:30ஒருவரை சார்ந்து ஒருவர் இருக்க வேண்டும் உண்மை தான்....ஒருவரை சார்ந்து ஒருவர் இருக்க வேண்டும் உண்மை தான்...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-63503159435652735052011-07-11T23:49:00.195+05:302011-07-11T23:49:00.195+05:30நாம் ஆதி மனிதர்கள் இல்லை. துறவிகள் போல் தாமரை இலைத...நாம் ஆதி மனிதர்கள் இல்லை. துறவிகள் போல் தாமரை இலைத் தண்ணீராக வாழ்வதற்கு.//<br /><br />ஆழ்ந்த பயனுள்ள அர்த்தமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-88944599867227604722011-07-11T20:50:44.617+05:302011-07-11T20:50:44.617+05:30மன்னிப்பை - மாண்புமிகு என்று சொல்லும் போதே, அதன் ம...மன்னிப்பை - மாண்புமிகு என்று சொல்லும் போதே, அதன் மேன்மையும் மரியாதையும் பிடிபடுகிறது. மன்னிப்பு, தவறுகளுக்கு பின் இதயங்களை இணைக்கும் பசை என்று சொல்லலாமா.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-36429248474292612692011-07-11T20:43:24.648+05:302011-07-11T20:43:24.648+05:30//மன்னிப்பு சில வரைகளுக்கு உட்பட்டது. மிகச் சாதாரண...//மன்னிப்பு சில வரைகளுக்கு உட்பட்டது. மிகச் சாதாரணமாக சொல்லப்படும் "மன்னித்துக் கொள்" என்கிற வார்த்தை மட்டும் இதனை முழுமையாக்கி விடாது. இது வெறும் வார்த்தைகள் அல்ல//<br /><br />பலருக்கும் இது சடங்குதான்.நல்ல பதிவு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.com