tag:blogger.com,1999:blog-2362786380185811218.post4261355252238843327..comments2023-10-08T13:30:20.323+05:30Comments on மகிழம்பூச்சரம்: அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - நான்காம் பாகம்சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-938148795905207192011-06-14T17:57:27.827+05:302011-06-14T17:57:27.827+05:30Most Respected Madam,
முதல் இரண்டு பத்திகளைப் படி...Most Respected Madam,<br /><br />முதல் இரண்டு பத்திகளைப் படிக்கும் போது, என் மனம் மிகவும் சந்தோஷப்பட்டது,என்னைப்போன்ற ஒருவரைப்பற்றி கூறுகிறீர்கள் என்பதால்.<br /><br />ஆனால் அடுத்து வந்த இறுதிப்பத்டியில்<br /><br />// யாரையும் சார்ந்து இராமல், மற்றவருக்கு உதவி செய்து பழக்கப்பட்டதால் அசௌகரியத்தை வாய் விட்டு சொல்லவும் மாட்டார்கள். //<br /><br />//பொதுவாக பெரிய இழப்பு ஏற்படும்போது - உ-ம், வாழ்க்கைத் துணையை இழப்பது போன்ற தருணத்தில் இத்தகைய பாதிப்புகள் இருக்கும். ஆல மரத்தை தாங்கும் விழுதுகள் போல நாம் அவர்களை தாங்கிப்பிடித்து தனிமை தவத்திலிருந்து வெளிக்கொணர வேண்டும். அவர்கள் சகஜ நிலையை அடையும்வரை நாம் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களை இழக்கவேண்டியதாகி விடும்.//<br /><br />இவ்வாறு குறிப்பிட்டுள்ள வரிகளைப் படித்ததும் எனக்கு உண்மையிலேயே பயம் ஏற்படுகிறது. <br /><br />மிகவும் நல்லதொரு பதிவை எழுதியுள்ளீர்கள். <br /><br />சம்பந்தப்பட்டவர்களில் ஒருசிலராவது படித்துப்பார்த்து, புரிந்துகொண்டு நடந்து கொண்டால், நல்லது.<br /><br />நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். நன்றியுடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com