tag:blogger.com,1999:blog-2362786380185811218.post8118783852554345911..comments2023-10-08T13:30:20.323+05:30Comments on மகிழம்பூச்சரம்: 3 .ஒரு மகளின் மகளான அன்னை.சாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-79619100506489007282011-05-07T16:08:51.131+05:302011-05-07T16:08:51.131+05:30நல்ல மாணவர்களைவிட வழி தவறிய மாணவர்களை சரி செய்ய மு...நல்ல மாணவர்களைவிட வழி தவறிய மாணவர்களை சரி செய்ய முயற்சிப்பேன். அதற்கு குடும்ப கௌன்சிலிங் செய்ய வேண்டும். அடிப்படை அன்பை கண்டு கொண்டால் அனைவரும் புனிதரே. கல்லூரி.... ஆது அது ஒரு தனியார் நிறுவனம். நன்றி பிபாஷ்கரன்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-5033254604772182792011-05-06T22:16:03.744+05:302011-05-06T22:16:03.744+05:30என்ன அழகாக சொல்ல வந்ததை சுவை கூட்டி சொல்லியுலீர்கள...என்ன அழகாக சொல்ல வந்ததை சுவை கூட்டி சொல்லியுலீர்கள் .கவுன்சிலிங் கொடுப்பீர்களா நல்லது மதுரையில் எந்த கல்லூரியில் பணியற்றுகிறீர்கள் .உங்கள் மாணவ செல்வங்கள் கொடுத்து வைத்தவர்கள் அருமை உங்கள் எழுத்துக்கள் நன்றிபிரபாஷ்கரன்https://www.blogger.com/profile/06065030976134979000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-86449185193728130292011-05-05T06:15:09.686+05:302011-05-05T06:15:09.686+05:30வணக்கம் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஆசியா மேட...வணக்கம் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஆசியா மேடம்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-63305295437385497732011-05-04T23:34:33.404+05:302011-05-04T23:34:33.404+05:30உங்கள் ப்ளாக்கிற்கு இப்ப தான் வருகிறேன்,அருமையான ப...உங்கள் ப்ளாக்கிற்கு இப்ப தான் வருகிறேன்,அருமையான பகிர்வுகள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-87648839626811964102011-05-04T20:00:05.786+05:302011-05-04T20:00:05.786+05:30//அமைதிச்சாரல் said...
அருமையான கருத்துகள் கடிதத...//அமைதிச்சாரல் said... <br /><br />அருமையான கருத்துகள் கடிதத்தில்..//பாராட்டிற்கு நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-71033872052385509042011-05-04T19:53:11.378+05:302011-05-04T19:53:11.378+05:30இந்த வயதிலேயே புரிந்து கொண்டது மகிழ்ச்சி. இந்த புர...இந்த வயதிலேயே புரிந்து கொண்டது மகிழ்ச்சி. இந்த புரிதல் நம்மை சுற்றி இருக்கும் உறவுகளையும் மகிழ்விக்கும். நன்றி பிரணவன்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-53478378933802529892011-05-04T19:48:50.090+05:302011-05-04T19:48:50.090+05:30//புதுகைத் தென்றல் said...
கடிதம் படிப்பது போலவே...//புதுகைத் தென்றல் said... <br /><br />கடிதம் படிப்பது போலவே இல்லை. பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது போல இருக்கு. மிக மிக அருமை//<br />அப்படியா இருக்கிறது. கடிதம் என்பது படிப்பவர்களுடன் ஒருவித பிணைப்பை ஏற்படுத்தும் இலக்கியம்தானே. உங்களுடைய பாரட்டிற்கு நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-41055924870188542832011-05-04T19:40:42.499+05:302011-05-04T19:40:42.499+05:30நீங்கள் சொன்ன பிறகுதான் கவனித்தேன். உண்மைதான். வாழ...நீங்கள் சொன்ன பிறகுதான் கவனித்தேன். உண்மைதான். வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-84330330761698315662011-05-04T19:33:07.500+05:302011-05-04T19:33:07.500+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.எல்.கே.வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.எல்.கே.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-74731769974028443342011-05-04T19:31:42.371+05:302011-05-04T19:31:42.371+05:30//Very fine writings. //
அட , அருமையாக பாரட்டுகிறீ...//Very fine writings. //<br />அட , அருமையாக பாரட்டுகிறீர்களே. நன்றி விஜி மேடம்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-35801789002928439882011-05-04T19:29:46.491+05:302011-05-04T19:29:46.491+05:30அனுபவம் என்பது என்னிடம் கௌன்சிலிங்கிற்காக வருபவர்க...அனுபவம் என்பது என்னிடம் கௌன்சிலிங்கிற்காக வருபவர்களிடம் பேசியதுதான் சார். மற்றபடி பெண்ணை வளர்த்து கட்டி கொடுத்து வாழ்வரசியாக்கி பார்த்த கொடுப்பினை எனக்கு இல்லை சார். அதனாலேயே வயதில் சிறிய பெண்கள் என்னிடம் பேசினால் மகள் என்று நினைத்து பழகுவேன். அம்மா மாதிரி என்று சொல்வதில் மகிழ்ந்து போவேன். பாரட்டிற்கு நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-11167863817862666022011-05-04T16:00:34.809+05:302011-05-04T16:00:34.809+05:30பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் உற...பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் உறுதி பத்திரமாகும். உன்மையான வரிகள் அம்மா. . . புரிதல் வந்துவிட்ட இடத்தில் பூகம்பங்களுக்கு வழியில்லை. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-40417728023044143102011-05-04T15:22:02.301+05:302011-05-04T15:22:02.301+05:30கடிதம் படிப்பது போலவே இல்லை. பக்கத்தில் உட்கார்ந்த...கடிதம் படிப்பது போலவே இல்லை. பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது போல இருக்கு. மிக மிக அருமைpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-64615861083805763452011-05-04T12:19:59.458+05:302011-05-04T12:19:59.458+05:30அருமையான கருத்துகள் கடிதத்தில்..அருமையான கருத்துகள் கடிதத்தில்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-40390773797227625542011-05-04T08:28:24.905+05:302011-05-04T08:28:24.905+05:30கணவன் கை பிடித்து இங்கு வந்தவுடன்இது என் வீடாகி வி...கணவன் கை பிடித்து இங்கு வந்தவுடன்இது என் வீடாகி விடவில்லை<br />இந்த சொற்றொடரையும் கூட அடிக்கோடிட்டு இருக்கலாம்<br />அருமையான உணர்வுபூர்வமான அனைவரும் அவசியம்<br />படிக்கவேண்டிய கடிதங்கள்<br />மிகச் சிறந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-71856084150374410522011-05-04T07:38:46.702+05:302011-05-04T07:38:46.702+05:30உங்கள் கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை போதிக்கின்ற...உங்கள் கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை போதிக்கின்றன. கடிதங்கள் தொடரட்டும் சாகம்பரிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-53801925864677731332011-05-04T04:32:40.611+05:302011-05-04T04:32:40.611+05:30Aha!!
Very fine writings.
vijiAha!!<br />Very fine writings.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-57467801430905204512011-05-03T23:08:51.565+05:302011-05-03T23:08:51.565+05:30//பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் ...//பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் உறுதி பத்திரமாகும். எல்லாவற்றிற்கும் அடிப்படையான அன்பு சரியான பாதையில் நம்மை கொண்டு செல்லும். //<br /><br />//ஒரு நற் செய்திக்காக காத்திருக்கும் அம்மா.//<br /><br />கடிதம் மிகவும் நன்றாக யோசித்து அனுபவத்தை அறிவுரையாக்கி எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com