tag:blogger.com,1999:blog-2362786380185811218.post9127746466252828610..comments2023-10-08T13:30:20.323+05:30Comments on மகிழம்பூச்சரம்: காட்டு வாழ்க்கைசாகம்பரிhttp://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2362786380185811218.post-23576032617787267302011-05-16T16:17:08.170+05:302011-05-16T16:17:08.170+05:30அப்படித்தான் எனக்குத் தோன்றியது.அப்படித்தான் எனக்குத் தோன்றியது.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-17423807657449152822011-05-16T16:15:49.905+05:302011-05-16T16:15:49.905+05:30அருமையான வார்த்தைத் தேர்வு. அழகான ஒப்பீடு//
நன்றி ...அருமையான வார்த்தைத் தேர்வு. அழகான ஒப்பீடு//<br />நன்றி கடம்பவன குயில்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-7245775566129530552011-05-16T16:07:24.648+05:302011-05-16T16:07:24.648+05:30பாராட்டிற்கு நன்றி. இராஜராஜேஸ்வரிபாராட்டிற்கு நன்றி. இராஜராஜேஸ்வரிசாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-74966023624861089292011-05-16T16:06:16.182+05:302011-05-16T16:06:16.182+05:30வாங்க கீதா. பாராட்டிற்கு நன்றி.வாங்க கீதா. பாராட்டிற்கு நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-27670361969116509922011-05-16T16:05:29.162+05:302011-05-16T16:05:29.162+05:30நன்றி திரு .மனோநன்றி திரு .மனோசாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-1072526437907862022011-05-16T16:04:45.919+05:302011-05-16T16:04:45.919+05:30நன்றி திரு.ரமணி சார்.நன்றி திரு.ரமணி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-58769617795481451362011-05-16T16:02:09.165+05:302011-05-16T16:02:09.165+05:30//Avargal Unmaigal said...
/மனித தோல் மிருகங்கள்...//Avargal Unmaigal said... <br /><br />/மனித தோல் மிருகங்கள்/ <br />இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள், இவர்களை மிருகங்கள் என்றால் மிருகங்களுக்குதான் கேவலம்//<br />சரிதான் <br />//உங்களுக்கு போட்டியாக...//<br /><br />என்னுடைய பெட்டிக்கடைக்கு எதிரே டிபார்ட்மெண்ட் ஸ்டோர்!சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-4135759566637148002011-05-15T13:31:05.389+05:302011-05-15T13:31:05.389+05:30காட்டு வாழ்கையை கொடு நாட்டு வாழ்க்கையின் அவலங்களை ...காட்டு வாழ்கையை கொடு நாட்டு வாழ்க்கையின் அவலங்களை சொல்லி உள்ளீர்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-43625398836985065642011-05-14T23:21:43.877+05:302011-05-14T23:21:43.877+05:30//இமை மூடமுடியாத
கட்டிடங்களின் காட்டில்
மரங்க...//இமை மூடமுடியாத<br /> கட்டிடங்களின் காட்டில்<br />மரங்களை இழந்து<br /> தனித்து நிற்கிறேன்.//<br /><br />அருமையான வார்த்தைத் தேர்வு. அழகான ஒப்பீடுகடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-39675151778860591122011-05-14T17:05:07.172+05:302011-05-14T17:05:07.172+05:30நொடிக்கும் நேரத்தில்
என் உலகத்தை கலைத்திட
க...நொடிக்கும் நேரத்தில் <br /> என் உலகத்தை கலைத்திட <br />காட்டு வாழ்க்கையை<br /> மீண்டும் வேண்டினேன்.//<br /><br />நல்ல படைப்பு . பாராட்டுகள்.<br /> வாழ்த்துக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-78731427227958829122011-05-14T16:44:12.841+05:302011-05-14T16:44:12.841+05:30காட்டு வாழ்க்கையே ஆனந்தம்! உண்மைதான். கீழ்க்குண மக...காட்டு வாழ்க்கையே ஆனந்தம்! உண்மைதான். கீழ்க்குண மக்களோடு ஒப்பிடுகையில் காட்டு மிருகங்கள் ஆபத்தற்றவையே... அழகான கவியமைப்பு. மிகுந்த பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-79362256833272293502011-05-14T13:04:43.470+05:302011-05-14T13:04:43.470+05:30அசத்தல் சிந்தனை....அசத்தல் சிந்தனை....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-23794419445575717762011-05-14T11:36:21.279+05:302011-05-14T11:36:21.279+05:30அருமை அருமை
காட்டு வாழ்க்கைக்கும் நாட்டுவாழ்க்கைக்...அருமை அருமை<br />காட்டு வாழ்க்கைக்கும் நாட்டுவாழ்க்கைக்கும் ஆன<br />ஒப்பீடு மிக அருமை<br />நல்ல படைப்பு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-56716566706622251882011-05-14T07:09:06.775+05:302011-05-14T07:09:06.775+05:30நீங்கள் அழகாக சிந்தித்து எழுதுகிறீரகள். அழகாக சிந்...நீங்கள் அழகாக சிந்தித்து எழுதுகிறீரகள். அழகாக சிந்திப்பது எப்படி என்று கொஞ்சம் சொல்லித்தாருங்களேன். நானும் கொஞ்சம் முயற்சி பண்ணி உங்களை போல உங்களுக்கு போட்டியாக நல்ல பதிவுகள் போடலாம் என்று நினைக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-69043455030161189512011-05-14T07:05:28.452+05:302011-05-14T07:05:28.452+05:30/மனித தோல் மிருகங்கள்/
இவர்கள் மிருகங்களை விட கே.../மனித தோல் மிருகங்கள்/ <br />இவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள், இவர்களை மிருகங்கள் என்றால் மிருகங்களுக்குதான் கேவலம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-61210157981095535562011-05-12T21:27:45.741+05:302011-05-12T21:27:45.741+05:30//பார்வையில் பேச்சில்
செயலில் தெரியாத
மனித த...//பார்வையில் பேச்சில்<br /> செயலில் தெரியாத<br />மனித தோல் மிருகங்கள்//<br /><br />//காட்டு வாழ்க்கையை<br /> மீண்டும் வேண்டினேன்.//<br /><br />மிகவும் அருமை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-18282144019127865042011-05-12T19:53:42.090+05:302011-05-12T19:53:42.090+05:30உண்மைதான் நன்றி திரு.சண்முகவேல்உண்மைதான் நன்றி திரு.சண்முகவேல்சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-4037484524463822192011-05-12T18:58:12.948+05:302011-05-12T18:58:12.948+05:30//மரங்களை இழந்து
தனித்து நிற்கிறேன்.//
அனைவ...//மரங்களை இழந்து<br /> தனித்து நிற்கிறேன்.//<br /><br /><br />அனைவருக்கும் இந்த ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.நல்ல கவிதை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-73589325516198522242011-05-12T17:03:49.709+05:302011-05-12T17:03:49.709+05:30//காட்டு வாழ்க்கையில் நாம எந்த விலங்குக்கு பயப்படவ...//காட்டு வாழ்க்கையில் நாம எந்த விலங்குக்கு பயப்படவேண்டும் என்று தெரிந்து விடும்...<br />ஆனால் நாட்டு வாழ்க்கையில்..// வாழ்த்துக்களுக்கு நன்றி திரு. சௌந்தர்சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-47621488598663587492011-05-12T16:53:05.641+05:302011-05-12T16:53:05.641+05:30நன்றி திரு.சிசு. கவிதையின் திறனாய்வு ரொம்ப சரி. வி...நன்றி திரு.சிசு. கவிதையின் திறனாய்வு ரொம்ப சரி. விளக்கத்திற்கும் நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-72277677212700541822011-05-12T16:52:59.752+05:302011-05-12T16:52:59.752+05:30அசத்தலான கவிதை...
காட்டு வாழ்க்கையில் நாம எந்த வில...அசத்தலான கவிதை...<br />காட்டு வாழ்க்கையில் நாம எந்த விலங்குக்கு பயப்படவேண்டும் என்று தெரிந்து விடும்...<br />ஆனால் நாட்டு வாழ்க்கையில்..<br /><br />இந்த கவிதை தந்ததற்கு<br />வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-31102855089304849682011-05-12T16:49:26.562+05:302011-05-12T16:49:26.562+05:30அருமையான கருத்து...
முகமூடிகளுக்குப் பின்னால் ஒளி...அருமையான கருத்து...<br /><br />முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சியாடும் கயமைகளுக்கு மத்தியில் சுயம் தொலைத்து வாழ்வதைவிட, காட்டுவாழ்க்கை மேல்தான்....சிசுhttps://www.blogger.com/profile/07503774506494257857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2362786380185811218.post-88403905358570504422011-05-12T16:38:02.378+05:302011-05-12T16:38:02.378+05:30நன்றி மனோ சார் . google accountல் குழப்பமாக இருக்க...நன்றி மனோ சார் . google accountல் குழப்பமாக இருக்கிறதே.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com